Monday, April 29, 2024

அதிரை அரசு மருத்துவமனையை தாக்கிய கயவர்களை கைது செய்ய வேண்டும்!

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்கு அழைத்து வந்த 10,15 இளைஞர்கள் அங்குள்ள செவிலியரை அனாகரிகமான முறையில் திட்டி தாக்க முயன்றுள்ளனர். அவர்களை உளநோயாளிகள் காப்பாற்றியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள் அங்குள்ள மருந்தக கண்ணாடி கதவை அடித்து நொருக்கினர், மேலும் அங்கு பிரசவத்திற்கு வந்திருந்த பாப்பா நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல மறுக்கும் பெண்மணியை தாக்க முயன்றுள்ளனர்.

பயத்தில் உறைந்த அந்த பெண்மணி பயத்தில் ஆழ்ந்து போயுள்ளார்.

நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து CCTV பதிவு காட்சிகளை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...