Sunday, April 28, 2024

அதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..!!

Share post:

Date:

- Advertisement -

சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார்.

நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு, குழு அட்டை, வங்கி நகை கடன் ரசீது , 420 ரூபாய் பணம் ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார்.

அந்த பர்ஸினை யாரேனும் நேரில் கண்டால் உரியவரிடம் தொடர்புகொண்டு ஒப்படைக்கும்மாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது.

தொடர்புக்கு:-

+91 8760 007 589
+91 9551 070 008

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...