Saturday, April 27, 2024

Breaking : நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டையில் மாணவி தற்கொலை..!

Share post:

Date:

- Advertisement -

பட்டுகோட்டை சீனிவாச நகரை சார்ந்த நம்பிராஜ் என்பவரின் மகள் வைஷியா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 600க்கு 490 மதிப்பெண் எடுத்திருந்தார்.

இதனிடையே டாக்டர் கனவுடன் இருந்த வைஷியா நீட் தேர்விலும் தோல்வியவிடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து தகவலரிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...