Home » மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுக்கூர் சென்ற கடற்கரைத் தெரு தீனுள் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுக்கூர் சென்ற கடற்கரைத் தெரு தீனுள் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)

0 comment

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மண்டபத்தில் இன்று(04.11.2017) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வேன் மூலம் மதுக்கூர் புறப்பட்டு சென்றடைந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter