Monday, April 29, 2024

அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்…!

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகம் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மர்சூக் அஹ்மத் வரவேற்புரை ஆற்றினார். சமூக ஆர்வலர் ஜியாவுதீன் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாஜக அரசு மற்றும் அமலாக்கத் துறையை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...