Sunday, April 28, 2024

கொட்டும் மழையிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!! (புகைப்படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓவ்வொரு மாவட்டங்களிலும் எதிர்கட்சிகள் சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதிரையில் இன்று (03.11.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அதிரை பேரூந்து நிலையம் அருகே அதிரை நகர SDPI கட்சி சார்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலர் நா.இளந்தென்றல்,

தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராமசாமி B.Sc.,B.L , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆரப்பாட்டதின் இடையே மழை குறுக்கிட்டாலும் ஆர்ப்பாட்டம் எந்தவித சலனமும்மின்றி தொடர்ந்து நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...