Monday, April 29, 2024

தீக்கிரையானது அகமது அஷ்ரப்-ன் கோழி பண்ணை!

Share post:

Date:

- Advertisement -

03 ஜனவரி 2021 அன்று அதிகாலை அகமது அஷ்ரப் பண்ணை ஊழியாரிடத்தில் இருந்து அவருக்கு ஃபோன் வந்தது அவரது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது செய்தியை தந்தார், அகமது அஷ்ரப் கோழி பண்ணை அரசியல்வாதி ராஜாவின் ஆட்களால் தீயில் எரிக்கப்பட்டது.

செய்வதறியாது திகைத்து நின்ற அகமது அஷ்ரப் காவல் நிலையத்தை நாடினார் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காவலர்களை தனது கைக்குள் வைத்துள்ளது என்பதாலும் அகமது அஷ்ரப் அவரது புகார் மனுவை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்தார்கள். நீதி கிடைக்குமா இவருக்கு.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...