Sunday, April 28, 2024

அதிரை: அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை இந்து முறைப்படி அடக்கம் செய்த தமுமுகவினர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டிணம் அருகே உள்ளது கருங்குளம் கிராமம்.

அங்கு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு சடலத்தை தமுமுகவின் அவசர ஊர்தி மூலம் மருத்துவ அணியினர் மீட்டனர்.

பின்னர் உடலை அதிரை அரசு மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது.

உடற்கூறாய்வு முடிந்தவுடன் உடலை தமுமுகவின் மருத்துவ அணியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதனை பெற்றுகொண்ட அவ்வமைப்பினர் இந்து முறைப்படி சடங்குகளை முடித்து இந்து மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வில் காவல்துறை உதவி ஆய்வாளர் மதி, தமுமுகவின் மருத்துவ அணியின் பொறுப்பாளர்கள் கனி, இப்ராஹீம், ஃப்த்தாஹ், இம்ரான், சமூக ஆர்வலர் ஹசன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...