தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையினர் சாகர் கவாஜ் எனும் ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர்.
இதில் கடல் மார்க்கமாக தீவிரவாத செயலில் ஈடுபடுப்பவர்கள்.சட்டவிரோத குடியேறல் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக சித்தரித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர்.
அப்போது தீவிரவாதி என சித்தரித்த ஒருவரை லாவகமாக எப்படி பிடிப்பது கடலோர கண்காணிப்பை எவ்வாறு செயல்படுத்துவது என செய்முறை விளக்கத்தோடு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.