Sunday, April 28, 2024

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில் தூய்மைக்கு கடற்கரை தெரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஹாஜி.SMA.அக்பர் ஹாஜியார் , கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அஹமது அலி,JJ. சாஹுல் ஹமீது(சாவண்ணா), பேரூராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்,மன்ற தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...