Sunday, April 28, 2024

அதிரையில் அரசு பேருந்தை பயணச்சீட்டு பரிசோதனை !! 

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்துனர்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்க்கு வந்த அரசு பேருந்தை
B18 என்ற அரசுப்பேருந்தில் இந்த பேருந்தின் நடத்துனர் போன்றும் டிக்கெட்டை பின்னர் பயணிகள் இறங்கும் போது கொடுத்த டிக்கெட்டுகள் மீண்டும் பெற்றுக்கொண்டு வேறு பயணிகளிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் அவர் பணம் மோசடி செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அதிரை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த B18 அரசுப்பேருந்து நடத்துனரிடம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் மீண்டும் பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...