தஞ்சை மாவட்டத்தின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள ஊர் அதிராம்பட்டினம். மக்கள் தொகை அதிகம் கொண்ட இவ்வூர் தேர்வுநிலை பேரூராட்சியாக உள்ளது.
சமீப காலமாக அதிரையில் பேரூராட்சியில் இருந்து ஆய்வுக்கு வந்திருக்கிறோம் என 4 ,...
அதிரையில் உடல் ரீதியான விழிப்புணர்வை அடுத்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் நடைபயிற்சி செய்கிறனர்.
அதிரை செக்கடி மேட்டில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வாக்வேயில் பெண்கள் அதிகமாக நடைபயிற்சி செய்கின்றனர்.
அதன்படி இன்று நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவர் தன்...
அதிராம்பட்டினம் மாணவர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
அதில் பெரும்பான்மையாக திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2018 கல்வியாண்டு வரை படித்து வெளியேறி உள்ளனர்....
அதிரையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்கிறோம், கணக்கு எடுக்கிறோம் என்று சிலர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள பெண்களிடம் விபரம் வாங்கி செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் உண்மையில் அரசு துறை சார்ந்தவர்கள்...
நோன்பு பெருநாள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் குளச்சல் பகுதியில் பிறை பார்த்ததாக அல்லாஹ் மீது ஆனையிட்டு வெளி வந்த வீடியோ ஆதராரத்தை வைத்து...