சவூதி அரேபியா அடுத்த மாதம் வருடாந்திர ஹஜ் யாத்திரை சீசனுக்கு தயாராகி வருவதால், உம்ரா அல்லது குறைவான புனிதப் பயணம் செய்த பிறகும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு புறப்படும் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், உம்ரா …
முக்கிய அறிவிப்பு
- பொது அறிவிப்புமுக்கிய அறிவிப்புவெளிநாட்டு செய்திகள்
ஹஜ் 2023: பதிவு விதிகளை சவுதி அமைச்சகம் அறிவித்தது!
by Asifby Asifமுதல் முறை யாத்திரை செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் விண்ணப்பதாரரின் பயணப் பொதியில் துணைவர்களைச் சேர்க்க முடியாது சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்த ஆண்டு பதிவு செய்வதற்கான முன்னுரிமை இதற்கு முன் புனித யாத்திரை செய்யாதவர்களுக்கு வழங்கப்படும்…
- முக்கிய அறிவிப்பு
அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.…
- முக்கிய அறிவிப்பு
அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு! முன்பதிவும் தொடங்கியது!
by புரட்சியாளன்by புரட்சியாளன்செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு ரயிலுக்கு, பயணிகள் மத்தியில் மிகுந்த…
- முக்கிய அறிவிப்புவெளிநாட்டு செய்திகள்
3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா.. இங்கிலாந்து அரசு அறிவிப்பு..!
ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக, இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்துள்ள அமைப்பு ‘ஜி-20’ ஆகும். இந்த அமைப்பின் உச்சி…
- முக்கிய அறிவிப்பு
அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலின் சேவை நீட்டிப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில், கடந்த ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் மூலம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, முத்துபேட்டை, மதுக்கூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும்…
- முக்கிய அறிவிப்பு
அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருவாரூர்-காரைக்குடி ரயில் நாளை இரு மார்க்கத்திலும் ரத்து!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து திருவாரூர் – திருத்துறைப்பூண்டி – அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை – அறந்தாங்கி – காரைக்குடி வழியாக சென்னை சென்ட்ரல் – ராமேஸ்வரம் – தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண்…
- போராட்டம்முக்கிய அறிவிப்பு
முத்துப்பேட்டை : ரயில் மறியல் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு – அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சு –
முத்துப்பேட்டை ரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேசன் புனரமைப்பு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வேஎர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு வாராந்திர ரயிலை அறிமுகம் செய்தது ஆனால்…
- முக்கிய அறிவிப்பு
அதிரை டூ செங்கோட்டைக்கு நேரடி ரயில் சேவை – குற்றாலம் – கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதம் –
தென்னை ரயில்வே புதிய கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேளாங்கண்ணி – காரைக்குடி – செங்கோட்டை வழியாக எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. கால அட்டவனையில் குறிப்பிட்டுள்ளபடி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6:30 மணிக்கு…
- முக்கிய அறிவிப்பு
பணி நிறைவு விழாவிற்கு அதிரையர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் – DSP செங்கமலகண்னன் வேண்டுகோள் –
முன்னாள் அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளரும், பதவி உயர்வு பெற்று தற்போது பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் திரு செங்கமலக் கண்ணன் DSP, M.A அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 02-06-2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை…