Adirai
கொரோனா சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் அதிரை பேரூராட்சியில் தற்காலிக ஒப்படைப்பு!!
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து சிகிச்சையளிப்பதற்காகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமுமுகவிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பட்டுக்கோட்டை நகர தமுமுகவின் ஆம்புலன்ஸை கொரோனா...
அதிரையில் தனிமைப்படுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் இஆபெ பார்வையிட்டார்.
அப்போது அதிராம்பட்டினத்தில்...
கொரோனா சூழலில் தன்னார்வளராக மருத்துவ சேவையாற்றிவரும் மாணவ செவிலியன் அதிரை சாஜித் அஹமது..!
உலகமெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், அரசு ஊழியர்கள் என...
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து வழங்கிய கபசூரக் குடிநீர்!!...
உலகையே உலுக்கி ஆளும் கொரோனா எனும் உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும்...
அதிரையில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் !(படங்கள்)
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை...
மரண அறிவிப்பு : ஹாஜா முகைதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைதெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் நூர்தீன் அவர்களின் மகனும், திருமக்கோட்டையை சேர்ந்த ரகுமதுல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் தீனார் மகன் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ்,...









