Friday, December 19, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
மரண அறிவிப்பு
புரட்சியாளன்

மரண அறிவிப்பு : P.L.A. அஹமது ஹாஜா நூரி அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை M. முகம்மது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மருமகனும், மர்ஹூம் P.L. செய்யது கமாலுதீன், P.L. முகம்மது...
புரட்சியாளன்

முழு ஊரடங்கு எதிரொலி : அதிரையில் வெறிச்சோடிய சாலைகள்!(படங்கள்)

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 31/05/2021 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே...
admin

மரண அறிவிப்பு : இடுப்புகட்டி ஷேக் மதீனா அவர்கள்!

மரண அறிவிப்பு : காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி. முகம்மது இப்ராஹிம், மர்ஹூம் ஹாஜி முகமது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் இடுப்புக்கட்டி...
admin

தஞ்சை மாவட்டத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ,பேராவூரணி, பாபநாசம்,ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டிகைதினத்துக்கு முன்னர் கூடுவதுபோல் மக்கள்கடைவீதிகளில் திரண்டு வந்து பொருள்களைவாங்கினர்.இதில் ஒரத்தநாட்டில் அதிகளவில் மக்கள் கூடியதை தடுக்க காவல்துறைசார்பில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து,ஓட்டிகள் உரிய...
புரட்சியாளன்

அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி : வெற்றியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் அங்கீகாரம்!!

கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுக்கு தகுதியானவர்களை தேர்வுகுழு தேர்வு செய்து...
புரட்சியாளன்

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ...

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் காய்கறி,...