Adirai
மரண அறிவிப்பு:- NMS.ஜெகபர் அலி அவர்கள்.!
அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் NMS நைனா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் NMS ஷேக் ஜாலாலுதீன் அவர்களுடைய மருமகனும், NMS முஹம்மது மன்சூர், NMS ஜமால் முஹம்மது, NMS...
மருந்துகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் மகத்தான பணி!
தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள்...
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு !
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை வெகுவாக தாக்கி வருகிறது, இதனிடையே தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
இதனை நன்குணர்ந்த அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும்...
அதிரை அனைத்து முஹல்லா பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்யும் கும்பல்! சட்ட நடவடிக்கை...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வெளிநாடுவாழ் அதிரையர்களிடம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பெயரை...
கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அதிரையர்கள்!
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி இந்தியர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்புசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியாவின்...
கொரோனா சிகிச்சைக்காக நிதி வழங்கிய தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் வழங்கபட்டு வருகிறது. அங்கு இருப்பில் இருக்கும் ஆக்ஸிஜனின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.
இதனை அடுத்து...









