அரியானாவில் திருமண விழாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆக்கியது.
அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள குல்ஹா நகரை சேர்ந்தவர் விக்ரம்ஜீத் சிங்...
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக், காஷ்மீரி சிறைக்கைதிகளின் மோசமான நிலைமைகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
டிசம்பர் 25-ம்...
மும்பை: இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதைக்கான பணிகள் தொடங்கியுள்ளது. சுமார் 1,10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள புல்லட் ரயில் பணிகளுக்கு ஜப்பான் ரூ.88,000 கோடி நிதியுதவி செய்கிறது. மும்பை - அகமதாபாத்...
புதுதில்லி: உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய 500 ரூபாய் அச்சடிக்க ரூ.4,968 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவு; இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுதான்...
இந்தியாவில் உள்ள ஒரு ஓட்டலில் மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக புரோட்டாவும் வழங்கப்படுகிறது.
புதுடெல்லி;
புது டெல்லியில் ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு...