செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரைக்கு வந்த சரக்கு ரயிலை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் ![படங்கள்]
திருவாரூர் - காரைக்குடி இடையிலான அகல ரயில் பாதை பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை சோதனை முறையில் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டுக்கோட்டை - திருவாரூர் வரையிலான...
அதிரையில் சாலை விபத்து..!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
வண்டிப்பேட்டை அருகே இயங்கிவரும் மாஸ் பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரியும் சந்திரன் (வயது 40)...
வாய்க்கு விஸ்பர் வைக்கும் அதிரை இளைஞர்கள் !
சமீபகாலமாக அதிரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைப்பொருள் படு ஜோராக விற்பனையாகிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளின்...
குப்பை மேடு குடிநீர் மேடையானது !
நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் அருகே அப்பகுதியில் உள்ள பொறுப்பற்ற சில மக்களால் குப்பை மேடு உருவானது.
இதனை கவனத்தில் கொண்ட அதிரை அய்வா சங்க அமைப்பினர் அப்பகுதியில் சதுர...
சவுக்கார்பேட்டையாகும் அதிரை!
வட்டிதொழில் செய்து வயிறு வளர்ப்பதில் முக்கியமாக திகழ்பவர்கள் மார்வாடிகள்!
முன்பொரு காலத்தில் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவனை நம்மூர் பெரியவர்கள் மார்வாடு பண்னாதே என கண்டிப்பது நம் நினைவில் இருக்கலாம் ?
அந்த அளவில் மார்வாடிகள் மக்களை...
அடிப்படை வசதிக்கேட்டு போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் !
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள அரசினர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வியாழக்கிழமை(12.07.2018) காலை 8 மணியளவில் தொடங்கி இந்த போராட்டம் நடைபெற்றது. கல்லூரியில்...








