செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரை கிராணி மைதானத்தில் நபி வழி தொழுகை..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதையொட்டி அதிரையர்கள் அங்கு சென்று பெருநாள் தொழுகை தொழுது...
மல்லிப்பட்டினம் வெளிநாடுவாசிகளின் மணம் வீசும் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்(பாகம் 1)..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்...
அதிரையில் நபி வழி பெருநாள் தொழுகை..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை சர்வேதேச அடிப்படையில் நபி வழி பெருநாள் தொழுகை 15.06.2018-வெள்ளிக்கிழமை அன்று
காலை 7 மணிக்கு
பெருநாள் தொழுகை நடைபெறும் ..
இடம்: காட்டுக்குளம் அருகில் கல்லுக்கொல்லை
தொடர்புக்கு :+91 7373070600 / +91 8124500455
அனைவரும்...
அதிரையில் தீ விபத்து..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் உள்ள சுடுகாட்டில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் தேங்காய் பஞ்சுகளில் திடீரென தீ பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் தீ பரவி வருகிறது. இதற்கு அருகில் அதிகமான...
வாகன விபத்தில் காயமடைந்த ஜெக்கரியா மௌலானா…!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த மெளாலானா அ.மு.க.ஜெக்கரியா அவர்கள் நேற்று (11/06/2018) அன்று அதிராம்பட்டினத்திலிருந்து குடும்பத்துடன் காரில் சென்னை செல்லும்போது அரியலூர் அருகில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது.
பலத்தகாயம்...
மல்லிப்பட்டினம் மீன் வியாபாரிகள் நடத்திய இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி..!
அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன் வியாபாரிகள் சார்பாக இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (13.06.2018) நடைபெற்றது.
இந்த இப்தார் சந்திப்பு நிகழ்ச்சியில் மல்லிப்பட்டினம் ஜமாஅத்தார்கள்,மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு...








