செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
மல்லிப்பட்டிணம் : SDPI கட்சியினரால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் புணரைப்பு பணி தீவிரம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மல்லிப்பட்டிணம்.இங்கு பல குடியிருப்புகள் தரைமட்டமாகிவிட்டன.மாநிலம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட...
அதிரையில் சாலை விபத்து !
அதிரை ஈசிஆர் சாலையில் மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிரை-மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் ரயில்வே கேட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த அம்பாசிடர் கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மின்கம்பத்தின் மீது...
அதிரை: தலையில் விழுமுன் தற்காத்து கொள்ளுமா மின் வாரியம் ?
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் 12வார்டுக்கு உட்பட்ட சாதுலியா தெருவில் (ஆஸ்பத்திரி தெரு) கஜாவினால் பழுதடைந்த மின் கம்பத்தின் அருகில் புதிய மின் கம்பம் மாற்றப்பட்டு இணைப்பை துரித கதியில் வழங்கியது மின் வாரியம்!
அதற்காக...
அதிரையில் அரங்கேறும் அட்டூழியம்! ₹50 ரூபாய் தந்தால்தான் அரசின் இலவச தடுப்பூசி! குமுறும் ஏழைத்தாய்களுக்கு...
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதிரையில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக பிரசவ பிரிவு ஏற்படுத்தபட்டு, தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.
இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மாதாந்திர தடுப்பூசிகள்...
புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் 15ஆம் தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போனது. மக்கள் தங்கள் வாழ்வதாரத்தையே இழந்து கடுமையான துயரத்திற்கு ஆளாகினர். புயலால் ஏற்பட்ட...
அதிரை அருகே சாலை விபத்து ..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், வாளக்கொள்ளையைச் சேர்ந்த பாலகுமார் (வயது-40), (கவிதா வயது-32) கணவன் மனைவி இருவரும் அதிராம்பட்டினத்திலிருந்து முத்துப்பேட்டை கடற்கரைச் சாலையில் இன்று (16/12/2018) மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொடிருந்தனர்.
அப்பொழுது...








