செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
மல்லிப்பட்டிணத்தில் களைகட்டும் அம்மா வார சந்தை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் களைகட்டிய அம்மா வார சந்தை.
தமிழகத்தின் முக்கிய ஊர்களில் அம்மா வார சந்தை பிரதிவாரத்தில் ஒரு நாள் சந்தையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இச்சூழ்நிலையில் மல்லிப்பட்டிணத்தில் பிரதிவாரம்...
அதிரையில் அஸர்க்கு பிறகு சிறப்பாக தொடங்கிய இஸ்திமா.!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக தொடங்கிய தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது.
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகலிருந்து இஸ்லாமிய...
அணிவகுத்து நிற்க்கும் இலவச வாகனங்கள்.!!
அதிரையில் நடைபெறும் இஜ்திமா மாநாட்டை ஒட்டி அதிரையின் பல தன்னார்வ அமைப்பினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் அல் அமீன் டாக்சி ஸ்டாண்டு (பஸ் ஸ்டாண்டு) ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் பேருந்து நிலையத்திலிருந்து...
அதிரையில் நடைபெறவுள்ள இஸ்திமாவை முன்னிட்டு அய்யூப் காணின் சிறப்பு சலுகை.!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அய்யூப் கான் வயது 42 இவர் பிலால் நகரில் வசித்து வருகிறார்.
இவர் கிராணி மளிகை கடை அருகில் 25 ஆண்டுகளாக வடை சமோசா கடை நடத்தி வருகிறார்.இன்று மாலை...
மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
திருவாரூர் : மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.கோயில்நத்தம் கிராமத்தில் கெய்ல் குழாய் பதிப்பதை எதிர்த்து போராடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ல் நிறுத்தப்பட்ட...
அதிரையில் இஸ்திமா நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் தீவிரம்.!!(வீடியோ)
https://youtu.be/zEt0A8epKMU






