செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரை பேரூராட்சியின் பார்வையில் படாத பள்ளத்தாக்கு !
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட முத்தமாள் தெரு கிங் சூப்பர் மார்கெட் பின்புரம் உள்ள தார் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதி வாசிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதனால் டெங்கு மலேரியா...
புதுப்பட்டிணம் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்….!
தமிழகம் முழுவதும் பருவ மழை தொடங்க இருப்பதாலும், புதுப்பட்டிணம் பகுதிகளில் மழைபெய்து வருவதாலும் மழை,வெள்ள முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
புதுப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பகுதிகளை தூர்வாரி மழை நீர் கடலில்...
அதிரையில் தயார் நிலையில் பேரூராட்சி ஊழியர்கள்..!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் தயார் நிலையில் ஊழியர்கள்
தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள்,அரசு அதிகாரிகள் மழை, வெள்ள பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளது....
அதிரையில் மலேரியா டெங்கு பரவும் அபாயம் !! நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம் ?
அதிராம்பட்டினம் பேரூராட்சியின் 7வது வார்டு ஆறுமுக கிட்டங்கி தெருவில் பொதுமக்கள் ஒரு தனியார் நிலத்தில் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இவ்வாறு குப்பையை கொட்டுவது தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் அந்நிலத்தின் உரிமையாளர் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை...
மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் அகற்றம்…!
திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் நாலாபுறமும் சிதறிக்கிடந்த்து,மழை இரண்டு நாட்களாக பெய்து வருவதால் குப்பைகள் சேறும் சகதியுமாக மக்கள் அந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் அந்த குப்பைகளினால் நோய் தொற்று பரவும்...
மல்லிப்பட்டினத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் புதுமனைத்தெரு…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி புதுமனைத்தெரு பகுதிகளில் தெருவிளக்கு எரியாமல் இருண்டு காணப்படுகிறது.
புதுமனைத்தெரு,கேஆர் காலணி போன்ற தெருப் பகுதிகளில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை.இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் இருட்டாக இருப்பதால்...








