செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரையில் அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இன்டர்நெட் சேவையை அள்ளி வழங்கும் TAM TECH நிறுவனம்..!!
பட்டுக்கோட்டையில் முன்னணியில் பயணித்து வந்து கொண்டிருக்கும் TAM TECH FIBERNET நிறுவனம் தற்பொழுது அதிரையிலும் வெற்றிகரமாக தனது சேவையை துவங்கியுள்ளது.
அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இண்டர்நெட் சேவையை அதிரையர்களுக்கு அள்ளி வழங்கிவருகின்றது TAM TECH...
சாய்ந்த நிலையில் மின் கம்பம் !! செவி சாய்க்காத மின்வாரியம் !!
அதிராம்பட்டினம் ரஹ்மானியா பள்ளிவாசல் அருகே உள்ள மின் கம்பம் கடந்த சில மாதங்களாகவே சாய்ந்த நிலையில் உள்ளன.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பல முறை புகார் அளித்தும் இம்மின் கம்பம் சரி செய்யப்படவில்லை....
அதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..!!
சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார்.
நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு,...
சிங்கப்பூரிலிருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு பைக்கில் வந்த மூவர்!!
சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்துகின்ற வகையில் அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நாட்டை சேர்ந்த மூன்று பேர் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாலை...
அதிரையில் தேவாலயம் சூறை! சிக்கினார் இளங்கோ!
கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(முழு விவரம்)
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஏப்ரல் மாத ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 30.04.2019 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை...








