செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
துலுக்கா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது !
அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிவாசல் நமதூரின் முக்கிய பள்ளிவாசல் ஆகும்.
இந்த பள்ளி வாசல் தமிழக வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த பள்ளிவாசலின் நிர்வாகிகளாக மறைந்த இகபால் ஹாஜியார் உள்ளிட்ட முக்கிய...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் விளையாட்டு விழா !(படங்கள்)
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64-வது விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை(28.02.2019) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி செயலர் அபுல் ஹஸன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இவ்விளையாட்டு...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி : முறிந்த நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றம் !
அதிராம்பட்டினத்தில் கஜா புயலின் போது முழுமையாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வாரியம் சார்பில் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்நிலையில் அதிரை ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின்கம்பம் பொதுமக்களை அச்சுறுத்தி...
அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது மர்மநபர்கள் சரமாரி தாக்குதல் !
அதிராம்பட்டினத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் உயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு உடனே விரைந்து சென்று உயிர்களை காப்பாற்றி வருகிறது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர் சென்று ஒரு நோயாளியை...
உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!
அதிராம்பட்டினத்தில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் வாரியம் மாற்றியமைத்து சிறப்பான முறையில் வேலைகள் செய்தும் சில குறைபாடுகளை ஆங்காங்கே வைத்துள்ளது.
அவற்றில் ஒன்றுதான் ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல்...
கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்ச்சி !
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் தென்னை விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று...








