செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிரை பேரூராட்சிக்கு மனு..!
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கடைத்தெருவிற்கு அருகில் உள்ள மழை நீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்ற ம் 90.4 கோரிக்கை. அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில்,கடைத்தெருவிலிருந்து பேருந்து நிலையம்...
ததஜ மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்….!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மல்லிப்பட்டிணம் கிளை சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(27.10.2018) காலை வழங்கப்பட்டது.
மல்லிப்பட்டிணம் கடைவீதி மற்றும் புதுமனைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ததஜ மல்லிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் மதரஷா...
பிச்சையெடுக்கும் குழந்தைகள் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பினர் கலெக்டருக்கு மனு….!
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடை விதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கோரிக்கை.
அதிராம்பட்டினம் பேரூராட்சி தெருக்களில் நேற்று (26.10.2018) வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் 14 வயதுக்குட்பட்ட 3...
மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்…!
மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று(26.10.2018) அன்று மாலை நகர தலைவர் அப்துல் பகத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள்,மல்லிப்பட்டிணத்தில் பரவி வரும் நோய்கள் குறித்தும்,டெங்கு விழிப்புணர்வு, நிலவேம்பு...
பரவி வரும் டெங்குவைத் தடுக்க தரகர் தெருவில் நிலவேம்புக்குடிநீர் வழங்கும் முகாம் !
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொடிய நோயான டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் டெங்கு காச்சல் பரவாமல் தடுக்க முன்...
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..!
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் இன்று 26.10.2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அதிராம்பட்டினம் பேருந்து...








