செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய புற்றுநோய் மருத்துவ முகாம் !
அதிரை லயன்ஸ் கிளப் நடத்திய புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9 மணிக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவக்குழு பயாணாளிகளுக்கு மருத்துவ...
பட்டுக்கோட்டை கொலை வழக்கு, 9 பேர் நீதிமன்றத்தில் சரண்….!
பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி...
பிலால் நகர் மக்களை கலங்கடிக்கும் கலா !
ஏறிப்புறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்டது பிலால் நகர் அதிரையின் அங்கமாக இருக்கும் இப்பகுதியின் உள்ளாட்சி நிர்வாகம் ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டு உள்ளன.
BDOவின் நேர்பார்வையில் இயங்கும் இவ்வூராட்சியில் கலா என்ற அலுவலக பொறுப்பாளர் உள்ளதாகவும், பிலால்...
பட்டுக்கோட்டையில் பதற்றம்….பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை !
பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். இதனால் அவரும் அவரது நண்பர்களும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை கையெழுத்திட சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் கையெழுத்திட்டு வெளியே சென்று கொண்டிருந்தபோது...
அதிரை பேருந்து நிலையத்தில் முறிந்து விழுந்த மின்கம்பம் ![படங்கள்]
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மின் கம்பமானது பேரூராட்சி பின் புறம் அமைந்திருந்தது. மின் கம்பமானது முறிந்து விழும் நிலையில் பல நாட்கள் நின்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக நேற்று காலை முழுவதுமாக முறிந்து கீழே...
அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ விழிப்புணர்வு தின பேரணி….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 24/10/2018 உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது.
போலியோ நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லப்ப்ட்டது.இந்தியாவை விட்டே போலியோ...








