செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை ஈத் கமிட்டி நடத்தும் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !
அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (16.06.2018) காலையில் 7.30 மணியளவில் அதிரை சாணாவயல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும்.
அனைவரும்...
LIQA ரெடிமேட்ஸின் பெருநாள் வாழ்த்து செய்தி….!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரபலமான ஆடை கடைகளில் ஒன்று நமதூர் வாசியின் LIQA menz wear.
நோன்பு பெருநாள் மற்றும் பல விசேஷங்களுக்காக ஏராளமானோர் LIQA menz wear க்கு சென்று புத்தாடைகளும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில்...
மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி…!
அன்பிற்கினிய என் சகோதர ! சகோதரிகளுக்கு !
எங்களது இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,இந்த நன்னாளில் சிறுபான்மைச் சமூகமும்,உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற உறுதியேற்போம்...
நமது ஐந்து கடமைகளில் ஒன்றான...
அதிரை கிராணி மைதானத்தில் நபி வழி தொழுகை..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதையொட்டி அதிரையர்கள் அங்கு சென்று பெருநாள் தொழுகை தொழுது...
மல்லிப்பட்டினம் வெளிநாடுவாசிகளின் மணம் வீசும் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்(பாகம் 1)..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்...
அதிரையில் நபி வழி பெருநாள் தொழுகை..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை சர்வேதேச அடிப்படையில் நபி வழி பெருநாள் தொழுகை 15.06.2018-வெள்ளிக்கிழமை அன்று
காலை 7 மணிக்கு
பெருநாள் தொழுகை நடைபெறும் ..
இடம்: காட்டுக்குளம் அருகில் கல்லுக்கொல்லை
தொடர்புக்கு :+91 7373070600 / +91 8124500455
அனைவரும்...








