செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரை பொதுமக்கள் நலன் கருதி பெரிய ஜும்மா பள்ளியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.!!
தமிழகத்தில் பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பலர் தங்களின் கைவரிசையை காட்டி கொள்ளையடித்து வருவதும் அவர்களை தமிழக காவல்துறை கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே திருடன்களை...
மமக சார்பாக மதுக்கூரில் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!
மனிதநேய மக்கள் கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் பேரூர் கழகத்தின் சார்பில் இன்று மதுக்கூர் மார்க்கெட் லைனில் உள்ள மமக அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அதனை...
அதிராம்பட்டிணம் கண்தான விழிப்புனர்வு பேரணி!
அதிராம்பட்டிணம் லயண்ஸ் சங்கம் மற்றும்காதிர் முகைதின் கல்லூாரி,காதிர்முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரிலியனட் CBSE பள்ளி இனைந்து நடத்தும் கண்தான விழிப்புனர்வு பேரணி அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் - காதிர் முகைதீன் கல்லுாரி...
திருடன்களை எப்படி ஒழிப்பது ஒரு பார்வை..!
அதிரையில் அதிகரிக்கும் திருட்டு.
கடந்த சில மாதங்களாகவே நமதூரில் திருட்டு அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிகிறோம். ஆனாலும் அதை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம் காரணம் திருடப்பட்டது நமது உடமைகள் அல்ல என்ற...
அதிரை பேரூராட்சி குப்பைவண்டி பொதுமக்களால் சிறைபிடிப்பு..,குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அல்லி மதுக்கூர் செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் தினசரியாக கொட்டிவந்தனர்.
இந்நிலையில், இன்று(06/02/2018) காலை பேரூராட்சி வாகனம்...
தஞ்சை CBD அமைப்பிற்க்கு சென்னையில் சிறந்த சேவைக்கான விருது..!
சென்னையில் சென்ற (04/02/2018) கிரசென்ட பிளட் டோனோர்ஸ் அமைப்பு சார்பில் LIFE SAVER MEET 2K18 என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியில் கிரசென்ட பல்கலைக்கழகத்தில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில்...







