அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 19/10/2023 (வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை :
மதுக்கூர்...
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திவடாத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முகம்மது சரீஃப் அவர்களின் மகனும், மர்ஹூம். முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாபீன், ஜெகபர் சாதிக், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர்,...
கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ.முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், அன்சாரி, நிஜார், முஹம்மது சித்தீக், அப்துல் வாஹீத் ஆகியோரின் தாயாரும்,...
சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி அருகில் ஹாஜி S.M. தாஜுதீன் அவர்களின் மகனும், S.M.A.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மருமகனும், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரும், மர்ஹூம் ஹாஜி A.L.முஹம்மது ஹனிஃபா...