Monday, April 29, 2024

அதிரை கடற்கரைத் தெருவில் தொடரும் அவலம் ! விடிவு எப்பொழுது ?

Share post:

Date:

- Advertisement -

அதிரையின் பிரதான தெருக்களில் ஒன்று கடற்கரைத்தெரு. சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று சாக்கடை பிரச்சனை. இதனை சரிசெய்து தரக்கோரி அப்பகுதி இளைஞர்களும் , முஹல்லாவாசிகளும் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடற்கரைத் தெரு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அவ்வழியாக தொழுகைக்கு செல்லும் தொழுகையாளிகழும் , மதரசாவிற்கு செல்லும் குழந்தைகளும் , பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே அதிரை பேரூராட்சி இனியும் தாமதிக்காது , இந்த சாக்கடை பிரச்சனையை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...