Sunday, April 28, 2024

பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தேர்வு !

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் பூதமங்களம் நகர கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை ( 19/10/2018 ) பூதமங்களத்தில் மாவட்ட தலைவர் அ.சர்வத் ரஃபீக் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகர தலைவராக ஆரிஃபின்,
நகர செயலாளராக சர்வத் கான் மற்றும் இணை செயலாளராக மர்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள் .

இக்கூட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பூதமங்களம் நகர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்வமுடன் நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...