Friday, May 10, 2024

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லும் அதிரை திமுக! தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்!! தமுமுக தொண்டர்கள் எச்சரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளிக்கு ஆதரவாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை கல்வி நிலையத்திற்கு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் பேசினார். மேலும் இவரின் சிறுபான்மை மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் கூறினார்.

இந்தநிலையில், அதிரை காவல்நிலையத்திற்கு சென்ற சில திமுகவினர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர தமுமுக-மமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிரை காவல் நிலையம் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போது நம்மிடம் பேசிய தொண்டர்கள், சமூதாய தலைவரான ஜவாஹிருல்லா-வை கைது செய்தால் தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க செய்வோம் என ஆவேசத்துடன் கூறினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...