Thursday, May 2, 2024

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் அதிரையை அடுத்த மாளியக்காடு என்னும் கிராமம் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டது.

கடந்த 20ம் தேதி நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா கல்லூரி செயலர் தலைமையில் நடத்தப்பட்டு, கடந்த இரு நாட்களாக கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வந்தன.

குறிப்பாக அந்த கிராமத்தில் NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமத்தை சுத்தம் செய்தல், சாலைப் பராமரிப்பு, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.

மேலும் காதிர் முகைதீன் கல்லூரி NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமம் முழுவதும் 300 மரக்கன்றுகளும் நடப்பட்டன.

படங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...