செய்திகள்

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை மண்ணின் மைந்தர் நிசார் அகமது போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக...

பட்டுக்கோட்டை அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்க்கும் அதிரை கவுன்சிலர் கணவர் – மாவட்ட செயலாளரின் முடிவு என்ன?.
பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக...

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...
ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயில் : நூற்றுக்கணக்கான அதிரையர்கள் சென்னை சென்றனர்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் - 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...
மனோராவில் சிறுவர் பூங்கா, படகு குழாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தின்...
மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !
அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார்.
அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த...
தீபாவளி : திணறிய பட்டுக்கோட்டை !
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்துக்கள் உற்சாக பெருக்குடன் கொண்டாடி மகிழ்வர்.
இதற்காக புத்தாடை முதல் பட்டாசு வரை கொள்முதல் செய்வதற்காக மக்கள் பெருமளவில் நகரங்களை நாடி செல்வது வழக்கம்.கடந்த இரண்டாண்டுகளில்...
அதிரை மக்களே! மதிப்பான வீடு! மகிழ்ச்சியான வாழ்க்கை!!
அதிரையில் இரண்டு தலைமுறைகளாக கட்டுமான தொழில் செய்து வரும் ஆமீனா'ஸ் கண்ஸ்ட்ரக்ஷன், வெளிப்படை தன்மையுடன் மறைவான கட்டணங்கள் ஏதுமின்றி தரமான வீடுகளை நியாயமான கட்டணத்தில் கட்டிக்கொடுத்து வருகிறது. ஒளிவுமறைவற்ற ஒப்பந்தத்தின் மூலம் வாடிக்கையாளர்களின்...
விஞ்ஞானியை கேள்விகளால் வியக்க வைத்த அதிரை இமாம் ஷாஃபி மாணவர்கள்!!
49 ஆண்டுகளாக அதிரையின் அறிவொளி சுடராக திகழும் இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியான அப்துல் அஜீஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய...








