Adirai
அதிரை தக்வா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பல கோடி மதிப்பிலான வக்பு நிலம் ஒப்படைப்பு!
அதிராம்பட்டினம் கடை தெருவில் உள்ள உள்ள சீப்சைடு என்றழைக்கப்படும் கிரானி மளிகை வளாகம் தனியார் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. முன்பொரு காலத்தில் நிர்வாக குளறுபடியால் தனியார்களுக்கு விற்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்கும் பணியின்...
அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே...
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு...
அதிரையில் 110KV துணை மின் நிலையத்தை விரைந்து அமைத்திடுக – அமைச்சரிடம் அதிரை நூவன்னா...
அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.
குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய...
அதிரை நகராட்சியை ஆளப்போவது யார்? தனித்து களம் காண்கிறது எஸ்.டி.பி.ஐ!!
தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல்...
மரண அறிவிப்பு : ஹாஜி. முஹம்மது மீராசாகிப் அவர்கள்!
மரண அறிவிப்பு : மர்ஹும் அஹமது இபுராஹீம் ஹாஜியார் அவர்களின் மகனும், அ.இ. ஷேக் முஹம்மது ஹாஜியார், மர்ஹும் அ.இ. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தம்பியும், ஹாஜி அ.இ. அப்துல் ரஸாக் அவர்களின்...
அதிரையில் உடையும் நிலையில் குளம் ! 600 குடும்பங்களின் நிலை என்ன?
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி...









