Adirai
கொட்டும் மழையிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!! (புகைப்படங்கள்)
மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஓவ்வொரு மாவட்டங்களிலும் எதிர்கட்சிகள்...
அதிரை : கொட்டும் மழையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக SDPI நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி அருகே பல லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த 39 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். டெல்லியில்...
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)
அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை 1, 2 மற்றும் தஞ்சை ராஜா மிராசுதார் அரசு...
மரண அறிவிப்பு : S.A.M. தாவூது இபுராஹீம் அவர்கள் !
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் புதுத்தெரு தண்டையார் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மகனும், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் P. முகம்மது ஹனிபா, மர்ஹூம் P. அப்துல் அஜீஸ், P....
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – அதிரையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை நகர தமுமுக...
குடும்ப பிரச்சனையால் அதிரை வந்த மூதாட்டி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை அடுத்த மழவேனிற்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்திரா. மூதாட்டியான இவர், செல்போன் மூலம் ஆட்டோ வேண்டும் என அதிரை பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கூறியுள்ளார். அந்த ஆட்டோ...









