செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிராம்பட்டிணம் செக்கடிபள்ளி அருகே உள்ள பூங்கா சேதம் மர்மநபர்கள் அட்டுழியம்!!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் செக்கடி பள்ளி அருகாமையில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கு ஏற்றவகையில் நடைப்பாதைகளை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. பூங்காவில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயன்படுத்தி...
துபாயில் பரிசுவென்ற அதிரை சிறுவன்(படங்கள் இணைப்பு)!!
ஐக்கிய அரபு அமீரகம்,துபாயில் உள்ள தேரா என்ற பகுதியில் அமைந்துள்ள மலபார் கோல்டு பிளஸ் ஜூவல்லரியின் சார்பாக இன்று குழந்தைகள் தினம் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பலர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.குறிப்பாக அதிரையை...
நாம் மனிதர் கட்சியின் மனிதநேயப்பணி(படங்கள் இணைப்பு)!!
தமிழ்நாடு:-சென்னையில் கடந்த சிலநாட்களாக பெய்தும் வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.சென்னையின் பள்ளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளார்கள்.
அவர்களின் இருப்பிடங்களில் உள்ள...
அதிரை பேரூராட்சிக்கு சவால்விடுமளவிற்கு களப்பணியாற்றும் கடற்கரைத்தெரு இளைஞர்கள்!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைதெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் வடிகாலில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுவதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் நிலையில் இருந்தது.
இதன்காரணமாக...
அதிரை பேரூராட்சிக்காக காத்திருக்காமல் களத்தில் இறங்கிய கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி...
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள்,நடைபாதைகள் ஏற்கனவே சரிசெய்யப்படாமல் இருந்திருந்த நிலையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் பள்ளம்,மேடாகவும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் நடப்பதற்கு வசதியில்லாமல் காணப்படுகிறது.
அதிராம்பட்டிணம் கடற்கரை...
BREAKING NEWS: தீக்குளிக்க முயன்ற மதுக்கூர் மைதீனின் தாயார்! காவல்நிலையம் எதிரே பரபரப்பு!
கவல்துறையினரிடம் மஜக பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!!
மதுக்கூரில் கடந்த 30.10.17 அன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னனியை சேர்ந்த மைதீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதுகுறித்து கொலையாளிகள் 10பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மைதீனொடு இணைந்து செயல்பட்டார்கள் என்று...








