செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
தஞ்சையில் தமுமுக நிர்வாக குழு கூட்டம்!!!
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக டிசம்பர் 6 பாபர்மஸ்ஜித் இடிப்பு தினம் சம்மந்தமாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று...
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுக்கூர் சென்ற கடற்கரைத் தெரு தீனுள் இஸ்லாமிய இளைஞர்...
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மண்டபத்தில் இன்று(04.11.2017) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக...
கந்துவட்டிகொடுமையால்மற்றொருமரணம்
SPயைசந்தித்தார்மஜக பொருளாளர்..!!
திண்டுக்கல்.நவ.04., திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த
முகம்மது ரபீக் அவர்களின் மனைவி தில்ஷாத் பேகம் என்பவர் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பல நபர்களிடமிருந்து...
அதிரை கடற்கரைத் தெரு பிரதானச் சாலையின் அவலம்..!(படங்கள் இணைப்பு)
அதிரையின் மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து ஹாஜா நகர் வழியாக கடற்கரைத் தெரு வரை சாலை ஒன்று...
அதிரையில் 40.3 மி.மீ(4 செ.மீ) மழை பொலிந்துள்ளது!
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய...
அதிரையில் ஆதார் கார்டு சிறப்பு முகாம்!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் TIYA மற்றும் தாஜூல் சங்கம் இணைந்து ஆதார் கார்டு முகாம் அதிராம்பட்டிணம் மேலத்தெரு தாஜூல் சங்கம் அலுவலகத்தில் இன்று(4.11.2017) காலை 9 முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.இந்த முகாமில்...








