செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிரை தாருத் தவ்ஹீத் ஓர் அழைப்பு!!
இன்ஷா அல்லாஹ் வரும் 10/11/17 வெள்ளி அன்று AL ஜீம்மா பள்ளியில் ஜீமுஆ உறையும் அன்று மாலை 5 மனி அளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான சிறப்புறையும் நடைபெற...
அதிரையில் தமுமுகவின் கொடிகள் மற்றும் பேனர் கிழிப்பு(படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம்:தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் முக்கிய சாலைகளிலும்,மக்கள் கூடும் பகுதிகளிலும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் அதிராம்பட்டிணம்...
மல்லிப்பட்டிணத்தில் மாயமாகி போன தார்சாலை(படங்கள் இணைப்பு)!!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக இருக்கிறது.இந்த சாலையை சீரமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்...
அதிரை எக்ஸ்பிரஸிற்கு நன்றி தெரிவித்த மேலத்தெரு ஷஃபிக்!!
காலையில் நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தளத்தில் மேலத்தெரு பகுதியை சேர்ந்த சஃபிக் என்பவரின் பர்ஸ் காணவில்லை என்று செய்தி பதிவிட்டோம்.
இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் அந்த பர்ஸ் கிடைத்துவிட்டது என்று...
அதிரையரின் மணிபர்ஸை(Wallet) காணவில்லை!!!
அதிரை மேலத்தெரு சஃபிக் என்பவரின்ஒரிஜினல் லைசென்ஸ் மற்றும் ஆதார் கார்டு இவற்றை உள்ளடக்கிய பர்ஸ் ஒன்று நேற்று இரவு பட்டுக்கோட்டையில் காணாமல் போனது இது தொடர்பாக அந்த பர்ஸை தொலைத்த நபர் நம்மிடம்...
வேலூர் IKP சார்பில்_நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு
வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சி உரையாக மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
இதில்...







