செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
புதுக்கோட்டை SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாக்குதல், முழுத்தகவல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ ஆர்எஸ்எஸ், இந்துமுண்ணனி,பாஜக கும்பல்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம்...
அதிரை அருகே இருசக்கர வாகனமும் காரும் மோதி நேருக்கு நேர் விபத்து,ஒருவர் படுகாயம்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள புதுக்கோட்டைஉள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இன்று பகல்(08.05.2018) விபத்துக்குள்ளானது.அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற இருசக்கர வாகனமும்,பட்டுக்கோட்டைலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி புதுக்கோட்டை...
அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!
தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அதனை தொடர்ந்து மறுநாள்...
அதிரை காவல் நிலைய ஆய்வாளர் தியாகாராஜனை கண்டித்து மமக போஸ்டர்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் காவல் ஆய்வாளராக தியாகாராஜன் அவர்கள் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, அதிரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜாதி கொலைகள், ஜாதி மோதல்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா, லாட்டரி,...
அதிரை நடுதெருவில் பயங்கர தீ விபத்து !!
நடுத்தெரு கீழ்புறம் நான்காவது சந்தில் இடியப்பம் விற்க்கும் வீட்டின் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென தீ பற்றியது.
மதிய நேரம் என்பதால் தீ மள மளவென பரவி கொட்டகை முழுதும் பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர்...
JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற உள்ளது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு JCI பட்டுக்கோட்டை விங்ஸ் நடத்தும் புகையிலை எதிர்ப்பு ரோலர் ஸ்கேட்டிங் பேரணி நாளை...








