செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டதன் காரணமாக தூய்மைப்படுத்தியது பேரூராட்சி நிர்வாகம்!!!
நேற்று முன்தினம் புதுத்தெரு 12வது வார்டில் ஏற்பட்டிருந்த சுகாதர சீர்கேட்டை புகைப்படங்களுடன் விளக்கமாக பொதுமக்களின் குரலாய் விவரித்தது அதிரை எக்ஸ்பிரஸ்.இச்செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக நேற்று (16.11.2017) அப்பகுதியில் டெங்கு போன்ற நோய் பரவும்...
இரவு நேரங்களில் மாடுகளின் ஆக்கிரமிப்பில் அதிரை சாலைகள்(படங்கள்)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் குறுக்கே அமர்ந்துவிடுகின்றன. இதன் காரணமாக வாகனத்தில் வருபவர்கள் சில நேரங்களில் விபத்தை சந்திக்கின்றனர்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கனரக வாகனங்கள் மாடுகள் மீது...
மமகதுணை பொதுச்செயலாளர் மஜகவில்இணைந்தார்..!
சென்னை. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.அதைத் தொடர்ந்து மமகவின் துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் S.M.ஜைனுல்லாபுதீன், இன்று மனிதநேய ஜனநாயக...
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை
கால் இடறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த பெண்ணிற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லெட்சுமியை பரிசோதித்த...
அதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி...
அதிரை கடற்கரைத்தெரு இளைஞர்கள் பேரூராட்சியிடம் கோரிக்கை!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் சுகாதர சீர்கேடு மற்றும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் கால்வாய்களை தற்காலிக...








