செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
தரத்திலும்,சேவையிலும் முதலிடம் பிடித்த பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தரத்திலும் சேவை வழங்குவதிலும் முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் கருத்து மையம் என்கிற கருத்துக்கணிப்பு அமைப்பு மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் தமிழர் கலைப் பேரவை இணைந்து...
அதிரையில் அசத்தும் சுட்டீஸ்!!
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை உலகம் முழுவதிலும் கொண்டாடபட்டு வருகிறது.
நேற்றைய தினம் வளைகுடா போன்ற நாடுகள் பெருநாள் கொண்டாடிவிட்ட நிலையில் இன்று இந்தியா முழுதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வெளியூர்களில் பணி நிமித்தமாக வசிக்கும்...
குதூகலமாக பெருநாளை கொண்டாடிய அதிரையர்கள்! (புகைப்படங்கள்)
இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
அதே போன்று இன்று அதிரையிலும் இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் இந்த தியாகத் திருநாளை சிறப்பாக...
‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி நிருபர்கள் பெருநாள் கொண்டாட்டம்!! (புகைப்படங்கள்)
உலகமெங்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று, வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் பெருநாளை நேற்றே கொண்டாடின.
இந்தியா முழுவதும்...
அதிரையில் 5 குளங்களுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பப்படும் கோட்டாட்சியர் அறிவிப்பு!!
கர்நாடகவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து காவிரி நீரின் வரத்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நீரானது கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை கண்டித்தும் கடை மடை பகுதிக்கு உரிய நீரை பாசனத்திற்க்கு வழங்க...
சர்வதேச பிறையின் அடிப்படையில் மல்லிப்பட்டினத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ![படங்கள்]
வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இன்று அதிரையை அடுத்த மல்லிப்பட்டினத்தில் சர்வதேச பிறையின் அடிப்படையில்...








