செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை ஈத் மிலன் கமிட்டியின் பெருநாள் சந்திப்பு நேரலை (Live) ஒளிபரப்பு!!
அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பெருநாள் சந்திப்பில்...
பண்ணவயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பண்ணவயலில் சாலை மறியல்.
பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே இணைக்கும் பிரதான சாலையாகும். பண்ணவயலில் இயங்கி வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல்.சாலை...
சாரல் மழைக்கு சாய்ந்த மின்சாரம் ; அதிரையர்கள் குமுறல்..!
அதிரையில் இன்று (23-08-2018) இரவு 9 மணியளவில் மழை காற்று வீசியது.
இரவு 9.15 மணியளவில் மிதமான காற்றுடன் லேசான மழை பெய்ய துவங்கியது.
இந்த சாதாரண மழைக்கே அதிரை நகரம் முழுவதும் மின்சாரம்...
காரணமின்றி மூடப்பட்ட நூலகம் திறக்கப்படுமா??
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனீற்க்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டுகளில் நடுவிக்காடு ஊராட்சி...
பட்டுக்கோட்டை அருகே விபத்தை ஏற்படுத்தும் ரைஸ் மில்…..!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கும் பண்ணவயலுக்கும் இடையே உள்ள அரிசி ஆலையில் இருந்து வரும் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பேருந்து நிலையத்திருக்கும்,நைனாங்குளம் பேருந்து நிலையத்திற்கும் இடையே அரிசி அரைவை...
அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி.
இந்நிகழ்வில் கலந்துரையாடல், விருந்தோம்பலுடன் தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும்...








