செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
வண்டிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோத முயற்சி.!!
தஞ்சை மாவட்டம்:அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே சாலை விபத்தினை ஏற்படுத்த முயன்ற தனியார் பேருந்து.
பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி இன்று (01/09/2018) சென்றுகொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்தது. அப்பொழுது...
முத்துப்பேட்டை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு..!
பாலைவனமாக மாறிய முத்துப்பேட்டை!
முத்துப்பேட்டை குளங்களுக்கு நீரநிரப்ப பொதுமக்கள் பல மனுக்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வருகின்ற 07.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில்...
மல்லிப்பட்டினத்தில் குடிநீர் மற்றும் சுகாதர சர்வே செயலி அறிமுகம்….!
நாடு முழுவதும் குடிநீர் மற்றும் சுகாதரம் துறை குறித்த தகவலின் நடவடிக்கைகள், செயல்பாடுகள்,திட்டங்கள் குறித்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய SSG18 செயலி பற்றிய விளக்கமும், சர்வேயில் பங்கெடுப்பது குறித்தும் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி...
புதுப்பட்டிணத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தணிக்கை கூட்டம்…..!
தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டிணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நேற்று (31.08.2018)கிராம சேவை மையத்தில் நடைபெற்றது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் அவர்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்,...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி!!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரையில் உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை மக்களிடம் கேட்டறிந்து செய்தியாக பதிவிட்டிருந்தோம்.
இதனையடுத்து அங்கு நிலவி வந்த குடிநீர் பற்றாக்குறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு...








