செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு மஜக நிர்வாகிகள் முன்னிலையில் உதவிப்பொருட்கள் வினியோகம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சவுதிவாழ் தமிழ் சொந்தங்களால் சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு தேவையான பேட், செருப்புகள், போன்ற பல...
அதிரையில் விடாத மழை(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்துவருகிறது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கியுள்ளது.வானிலை ஆய்வுமையம் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தெரிவித்திருந்தது. நேற்று முன் தினத்திலிருந்து கனமழை...
அதிரையர்களின் புதிய நிறுவனம் திறப்பு! டயர்கள் குறைந்த விலையில் விற்பனை!
அதிரையர்களின் கூட்டு முயற்சியாக டயர் பாயிண்ட் என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரெயில்நிலையம் அருகே (அதிரை சாலை) துவங்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் அனைத்துவிதமான பைக், கார், ஆட்டோ டயர்கள் மற்றும் டியூப்...
இறைச்சிக்காக மாடு விற்பனை தடை விரைவில் வாபஸ் – பணிந்தது மத்திய அரசு!!
இறைச்சிக்காக மாடுகளை, ஒட்டங்களை சந்தையில் விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு, நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த உத்தரவை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை சந்தையில்...
அதிரையரின் பர்ஸை காணவில்லை!!
அதிரை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அதிரை கலீஃபா. இவர் இன்று (30.11.2017) இரவு 9.30 மணியளவில் அதிரை வண்டிப்பேட்டையில் இருந்து மார்க்கெட் சென்று பின்னர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது கனமழை பெய்துகொண்டிருந்ததால்...








