Monday, April 29, 2024

ஞானவாபி பள்ளியை விடமாட்டோம் – IMMK போராட அழைக்கிறது !

Share post:

Date:

- Advertisement -

உத்தரபிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த ஞானவாபி பள்ளி கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறி நீதிமன்றம் அவ்விடத்தில் பூஜை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இதனால்,இஸ்லாமியர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டு உள்ளது.

நீதிமன்றம் சமீப நாட்களாகவே இஸ்லாமிய விரோத தீர்ப்புகளை வழங்கி வருவது, நீதித்துறைகளில் காவி துறைகள் ஊடுருவி வருவதை அப்பட்டமாக காட்டுகிறது.

இது இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த போக்கு தொடர்ந்தால் இந்நாட்டில் வாழ முடியாத சூழல் உருவாகும்.

இதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது.

இதனை கருத்திற் கொண்டு நாளை மதுரையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிரையில் இருந்து காலை : 09மணிக்கு தக்வா பள்ளி அருகிலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு உள்ளதாக ஐமுமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இதே போல சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் செ.ஹைதர் அலி, SM பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்ற உள்ளார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...