முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
ADT யின் பெண்களுக்கான சிறப்பு பயான்!!
கடந்து சென்ற ரமலான் மாதத்தில் நமதூர் அதிரையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவாற்றிய மவ்லவீ ஹுசைன் மன்பயீ அவர்கள் புனித மாதம் துல் ஹஜ் என்ற தலைப்பில் இன்று (20-07-2018) வெள்ளிக்கிழமை CMP லேனில் உள்ள AL...
அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !
அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8...
அதிரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் அவலம் !
அதிரை அரசு மருத்துவமனையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறையில்...
காணாமல் போன தோப்புத்துறை பெண் கிடைத்துவிட்டார் !
நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர் பாத்திமா பீவி(வயது 57). இவர் கடந்த 7ம் தேதி காலை காணாமல் போய் விட்டதாக நமது அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அந்த பெண் நேற்று...
பட்டுக்கோட்டையை சேர்ந்த சு.சங்கர் என்பவரை காணவில்லை.!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாமரன் கோட்டை வடக்கு பகுதியை சேர்ந்த சு.சங்கர் (வயது 47) என்பவரை
ஜூன் மாதத்திலிருந்து காணவில்லை. இவர் கடைசியாக வெள்ளை சட்டை அணிந்திருந்ததாக தெரிவித்தனர்.
இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால்...
அதிரையர்களே எச்சரிக்கை ! வங்கியில் இருக்கும் உங்கள் பணம் காணாமல் போகும் !!
சமீப காலமாக வங்கி அதிகாரி என கூறி வரும் தொலைப்பேசி அழைப்புகளை அடுத்து அப்பாவி மக்கள் தமது வங்கி விபரங்களை எதிர்முனை நபர்களிம் தெரிவிக்கின்றனர்.
தெரிவித்த மறு வினாடியே வங்கியில் உள்ள நமது பணம்...








