செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜமாஅத்துல் உலமா சபை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் ஜமாத்துல் உலமா சபை நடத்தும் முத்தலாக் தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய அரசைக் கண்டித்து இன்று மதியம் 2 மணிக்கு தலைமை தபால்நிலையம் அருகில் கண்டன...
மல்லிப்பட்டிணத்தில் பரபரப்பு,டவர் மீது ஏறி பூசாரி போராட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம்.
மல்லிப்பட்டினம் அடுத்து உள்ள இரண்டாம்புளிக்காடு பகுதியில் அமைந்துள்ள கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய மதுக்கடையை உடனே அந்த பகுதியில்...
இடியும் தருணத்தில் பழமையான கட்டிடம்..!!!
அதிராம்பட்டினம் 11 வார்டுக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவில் உள்ள பழமையான கட்டிடம் ஆரம்ப காலத்தில் கயிறு உற்பத்திக்காக தொடங்கப்பட்டது. பிறகு சிறு பிள்ளைகளின் சத்துணவு கூடமாக செயல்பட்ட பழைமையான இக்கட்டிடம் இடியும்...
அதிரை சாலைகளை தூய்மைபடுத்தும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள்!!
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிரதான சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள். அதிரையில் இருந்து பல ஊருகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் சீராக இருந்தாலும் சாலையின் ஓரங்களில்...
தஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வு : திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் பயணமாக தஞ்சை சென்றார். தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை கவர்னர் துவக்கி வைத்தார்.தஞ்சை குழந்தையம்மாள்...
ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
தஞ்சை:
ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தியாகராஜரின் 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.








