Monday, February 2, 2026

செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...
செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

மதுக்கூரில் இருந்து மன்னையை நோக்கி  சென்ற தனியார் பேருந்து விபத்து!!(ஒருவர் பலி)

மதுக்கூர் வழியாக மன்னார்குடிக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து  விபத்துக்குள்ளானது. கீழக்குறிச்சி என்ற இடத்தில் பேருந்து  சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுபாடின்றி அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த பயணி ஒருவர் பேருந்து மோதியதில் சம்பவ...
Ahamed asraf

கடற்கரைத்தெரு வரிப்பணங்களை விரும்பும் பேரூராட்சி, அவர்களின் அடிப்படை தேவைகளை மறுப்பது ஏன்???

அதிரை எக்ஸ்பிரஸ்:- கொடுக்கப்பட்ட வாக்குறுதியை காப்பாற்ற மறுக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் என்று கடற்கரைத்தெரு இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிராம்பட்டினம் பேரூராட்சிகுட்பட்ட கடற்கரைத்தெரு 8 மற்றும் 9 வது வார்டு உள்ள பகுதியில் பேரூராட்சி...
admin

மதுக்கூரில் கடை திறப்புவிழா அழைப்பிதழ்!!!

"JH ன்" புதிய ஸ்தாபனம் JH ஸ்பேர்ஸ் - வருகின்ற (24-12-2017) ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் JH ன் புதிய கடை உதயமாகவுள்ளது. எங்களது புதிய ஸ்தானம் திறப்புவிளவிற்கு வருகைதந்து சிறப்பிக்க மகிழ்ச்சியுடன் அழைப்பது...

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அதிரையில் ஓர் புதிய நிறுவனம்., அமீர் ஏர் டிராவல்ஸ்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள பயணசீட்டு பதிய அமீர் ஏர் டிராவல்ஸ். இங்கு விமான டிக்கெட், இரயில் டிக்கெட்,பஸ் டிக்கெட்,...
admin

டிசம்பர் 26 சேதுபாவாசத்திரம் புதுத்தெரு ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் ஜமாத்தார்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு. சேதுபாவாசத்திரம் புதுத்தெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி(இடுகாடு) இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும்,அதனை கண்டித்து மாவட்டஆட்சிதலைவரிடம் மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும்...
admin

மக்கள் பணத்தை வீணாக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகம்!! (வீடியோ இணைப்பு)

அதிரை எஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பெருந்துநிலயத்தில் அமைந்து இருக்கும் மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை  கடந்த (2011-2012) ஆண்டு பொதுநிதி திட்டத்தில் 2.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை  மிகவும் மோசமானநிலையில் உள்ளது. மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை கட்டும்...