செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரை பகுதியில் குப்பை கூண்டுக்கு தீ வைப்பு (விடியோ மற்றும் படங்கள் இனைப்பு)
அதிரை சுற்றுசூழல் மன்றமும் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கமும் இனைந்து அதிரை பகுதிகளில் பெரும்பாலான இடத்தில் குப்பை கூன்டுங்கள் அமைத்து வருகின்றனர் ஆனால சில.நாட்களாகவே சில மர்ம நபர்களாள் அந்த குப்பை...
அதிரையில் CBD சார்பாக விதை பந்து தூவும் நிகழ்ச்சி..! (வீடியோ இணைப்பு)
https://youtu.be/qP8JzVxnuTg
அதிரையில் வாடிக்கையாளர்களை மிரட்டும் ஜியோ ஊழியர்
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஜியோ அலுவலகத்தில் வாடிக்கையாளர்களிடம் கடும்போக்கை கடைபிடிக்கும் அலுவலகர்கள்.
ஜியோ நெட்வொர்க் வருகை அதிரையையும் விட்டுவைக்கவில்லை.ஜியோ சிம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இணையாக அதிரையில் கால்பதிக்க...
அதிரையில் CBD சார்பாக விதை பந்து தூவும் நிகழ்ச்சி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(18/12/2017) பகல் 2மணிமுதல் கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பு சார்பில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விதை பந்து தூவும் விழா நடைபெற்றது.
இந்த விதை பந்து என்பது தமிழகத்தில்...
ஆளுனரின் பணிகள் என்னனென்ன??
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநில ஆளுனர் யார்? அவரது கடமைகள் என்ன? அவரது உரிமைகள், அதிகாரம் எத்தகையது???
இந்தியக் குடியரசின் தலைவராக எப்படி குடியரசுத் தலைவர் இருக்கிறாரோ அதைப்போலவே ஒரு மாநிலத்தின் தலைவராக இருப்பவரே...
ஏறிப்புறக்கரை ஊராட்சியை நம்பாமல் களம் இறங்கிய பிலால் நகர் இளைஞர்கள்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் அரசாங்கத்தை நம்பாமல் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் மும்புரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிலால் நகர் பகுதியில் பல...







